Thursday, May 28, 2009

யாரிடம் சொல்ல........

பகிர்தல் அற்ற 
வெறுமையின் இரவில்
தனிமையாய்
அழுது கொள்கிறேன்...

யாரிடம் சொல்வேன்
நீ என்னை
களவாடி போன பொழுதை.....

3 comments:

  1. rommba romba pidichirukku intha poem.

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா, கவி

    ReplyDelete