Thursday, June 25, 2009

முரண்



ஏசுவை
நம்பும் அளவிற்கு
அவரை பற்றி
பதினாறு ஆண்டுகள்
கற்பித்த பாதிரியாரை
பாதி அளவும்
நம்புவதில்லை மனம்.....

5 comments:

  1. :))

    என்ன செய்வது பாதிரியார் மனிதனோடு மனிதனாக பிறந்தவராயிற்றே. மனித சுபாவம் கொஞ்சமாவது இருக்கும்னு நினைப்போம்

    ReplyDelete
  2. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி

    இளைய அப்துல்லாஹ், கோவி.கண்ணன்..

    ReplyDelete
  3. unmaithaane ? nanum apdi than.

    ReplyDelete
  4. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி கவி

    ReplyDelete