Monday, August 3, 2009

தேவதையே வா.....

மின் மினி பூச்சிகள்
தீண்டிச் செல்லும்
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்.......
.

8 comments:

  1. அருமை.

    நம்புங்கள்.நிச்சயம் அவள் வருவாள்.

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி துபாய் ராஜா

    ReplyDelete
  3. romba touching a irukku. simple pola but adathiyana unarvai tharuthu intha poem yennakku

    ReplyDelete
  4. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி கவி

    ReplyDelete
  5. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா

    ReplyDelete
  6. காலப் பறவைSeptember 30, 2009 at 2:35 AM

    வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி சிபி

    ReplyDelete