Monday, September 28, 2009

புரிதல்


வருடங்களுக்கு பிறகு
நகரத்தின் ஓர் முனையில்
எதோச்சையாய் சந்தித்த
கல்லூரி தோழியின்
முதல் கேள்வி
"குடிச்சிருக்கியா ?"

5 comments:

  1. நான் அனுபவித்ததை, நீ்ங்கள் எழுதியது தான் நகைச்சுவை

    ReplyDelete
  2. சில சமயங்களில் இப்படியும் நாகரிகம் தெரியாத மக்களிடம் நாம் மாட்டி கொள்கிறோம். இவர்களுக்கு நாம் எப்படி பதில் சொல்லுவது என்று தனி வகுப்புக்கு சென்று தான் பாடம் படிக்க வேண்டும் போல..

    ReplyDelete
  3. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஸ்ரீதர், ஆன்ட்ரியா

    ReplyDelete
  4. Nalla karu aanal ezhutthupzhai thavirkapadalaame (edhochayaai) Mannikavum.

    ReplyDelete
  5. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி வெர்ஜின்

    ReplyDelete