Friday, October 9, 2009

அழகிய முரண்


இருபத்தி ஐந்து பைசா
தொலைத்ததற்காக
விளக்குமாறால் என்னை
துவைத்த அம்மா
இரண்டாயிரம் மதிப்புள்ள
பூஜாடியை உடைத்தும்
கொஞ்சி கொண்டிருக்கிறாள்
என் மகனை.......

7 comments:

  1. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஆன்றோ, அருணா

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி விர்ஜின், கவி, சீனு

    ReplyDelete